Monday, October 5, 2009

முத்தம்



வாய்கள் சொல்லி

வாய்கள் கேட்கும்

வாலிப ரகசியம் !!



காதல்

விழி வழி ஏற்படும் விபத்து ;

சிலர் இதை

விதி வழி ஏற்படும் விபத்து என்கிறார்கள் !!




ஒரு தடையுத்தரவு !

கோயிலில்லா ஊரில்

குடியிருந்தால் குற்றமில்லை ..

காதலில்லா ஊரில்

கால் வைக்கக் கூடாது ..!!




பிரம்ம ரகசியம்


மனிதா

இறைவனின் பேராற்றலைப்

பெண்ணிடம் பார்

ஆணிடம் தேடாதே !!

No comments:

Post a Comment