கனத்த முரண்பாடூ குழந்தையின் கனவை போல்
மென்மையானவள் நீ
மார்பிலே மட்டும்
போர்வீரன் கம்பீரம்
எப்படி வந்தது ?
கல் நெஞ்சகாரனே !
கல் நெஞ்சகாரனே !
மாலை சூட்டத்தான் வரவில்லை
மலர் வளையம் வைக்கவாவது
வருவாயா ?
தாஜ்மஹால் ..
கோரப் படுத்தப்பட்ட
வாழ்க்கைக்கு நடுவே
அழகு படுத்தப்பட்ட
அரண்மனைச் சாவு !
No comments:
Post a Comment