Friday, October 2, 2009


கனத்த முரண்பாடூ குழந்தையின் கனவை போல்
மென்மையானவள் நீ
மார்பிலே மட்டும்
போர்வீரன் கம்பீரம்
எப்படி வந்தது ?


கல் நெஞ்சகாரனே !

மாலை சூட்டத்தான் வரவில்லை

மலர் வளையம் வைக்கவாவது

வருவாயா ?

தாஜ்மஹால் ..

கோரப் படுத்தப்பட்ட

வாழ்க்கைக்கு நடுவே

அழகு படுத்தப்பட்ட

அரண்மனைச் சாவு !

No comments:

Post a Comment