Saturday, October 3, 2009


உனக்கு வலிக்கும் ..............

உயிரை பிழிந்து

கிடைத்த இரத்தத்தில்

உனக்காக ஓராயிரம்

வரிகள் கொண்ட

கவிதைகள் எழுத

ஆசை கொண்டேன் ..

வலிக்கும் என்ற

பயத்தால் விட்டு விட்டேன் ..

எனக்கல்ல

உனக்கு ..................


No comments:

Post a Comment