காதல் .....
காதல் ........
இதயத்தில் மலர்வதே
காதல் .........
இதயம் இறக்கும் வரை
உயிரானவனே .....
உன்னை நினைத்து துடிக்குமடா
என் இதயம் ..........!
நட்சத்திரங்கள்
ஓர் 'அங்க ' நாடகம்
இதயங்கள் அதிகம்
தொலைந்து போகுமிடம் ........
என் நினைவுகளை
கழற்றிவிட்டு
நிம்மதியாய் நீ
சென்றுவிட்டாய்
நிஜங்களை
மறந்து வாழும்
வித்தை எனக்குத்
தெரியாது ...
உனக்கு
தொல்லையாய் வாழ
என் மனம்
இடமளிக்கவில்லை .
உன் வாழ்க்கை
எல்லையாக
வாழ்ந்தேன் ...
உன் பாசம்
நிறைந்த பார்வை
படரும் வரையில்
என் உடல்
வடுக்கள்
மறையமாட்டேன் என
உடன்படிக்கை
செய்திருந்தன ...
காதல்
ஒரு பக்கமிருந்தால்
-விஷம்
இரு பக்கம் இருந்தால்
- அமுதம்
எது சரி ...?
பெற்றால் அனுபவிக்கலாம்
-இது மோகத்தின் நசசரிப்பு!
விட்டால் அனுபவிக்கலாம்
- இது தியாகத்தின் உச்சரிப்பு !
அடையாளம்