வெண்புறா ....
சமாதானக் கணவன்
மரித்து விட்டதால்
வெள்ளாடை உடுத்திய
விதவை -
வெண்புறா .................
நட்சத்திரங்கள்
கீழே தானே கடல்
மேலே மீன்கள் என்ன செய்கின்றன ?
ஓர் 'அங்க ' நாடகம்
' என் உதட்டில் உன் பெயர் எழுது '
' இச் '
' அட , இத்தனை சிறியதா உன் பெயர்! '
கடற்கரை ....
இதயங்கள் அதிகம்
தொலைந்து போகுமிடம் ........
கவிதை
கண்விழித்த
கரங்கள்
கனவின் நிழலாய்
வரையும்
சித்திரம் ......
//' என் உதட்டில் உன் பெயர் எழுது '
ReplyDelete' இச் '
' அட , இத்தனை சிறியதா உன் பெயர்! '//
wow..superb...!