Monday, December 7, 2009

காதல் .....


கனவுகளில் மலர்வதில்லை

காதல் ........

இதயத்தில் மலர்வதே

காதல் .........

இதயம் இறக்கும் வரை

உயிரானவனே .....

உன்னை நினைத்து துடிக்குமடா

என் இதயம் ..........!

1 comment: