Monday, December 7, 2009


அறிந்தேன் ! உணர்ந்தேன் !

உருகிநின்றேன் !



மழையின் வேகம் - மழைத்துளி

என் மேல் பட்ட போது

அறிந்தேன் ....!

தென்றலின் சுகம் - அது

என்னைத் தொட்ட போது

உணர்ந்தேன் .....!

தீயின் சோகம் - காதல்

என்னைச் சுட்ட போது

உருகி நின்றேன் .......!




1 comment: