அறிந்தேன் ! உணர்ந்தேன் !
உருகிநின்றேன் !
மழையின் வேகம் - மழைத்துளி
என் மேல் பட்ட போது
அறிந்தேன் ....!
தென்றலின் சுகம் - அது
என்னைத் தொட்ட போது
உணர்ந்தேன் .....!
தீயின் சோகம் - காதல்
என்னைச் சுட்ட போது
உருகி நின்றேன் .......!
:)
ReplyDeleteநல்லாருக்கு...!