காதல்
என்ற கேள்வி வந்த போது
ஓடோடி வந்து
உதவிய நண்பர்களை
காட்டிலும் - ஒரு
நொடி வந்து சென்ற
உன் முகம் மட்டும் தான் - என்
நினைவுக்கு வருகின்றது.
இது என்ன வியாதி
கண்டிப்பாய் மறதி அல்ல ....
நினைவு ...
வேண்டும் என்று
நினைக்கும் ஒவ்வொரு
நிமிடங்களிலும் நீ
என்னை நினைக்கிறாய்
என்பதை மட்டும்
மறந்து விடாதே ....
முதலாவது கவிதை நெம்ப நல்லாருக்கு...!
ReplyDelete