Monday, May 24, 2010

மிஸ்ஸிங் .....!!!

அன்று
சாப்பிடும் போது உனக்கு
அந்த விக்கல் கூட
என்னை நினைத்து என்றாய் ......
இன்றோ !
சாப்பாட்டில் உப்பு
தூக்கல் என்றால் கூட
தூக்கி எறிகின்றாய்
சாப்பாட்டை மட்டுமல்ல
என்னையும் தான் ................
அன்று என்
தலைமுடி காற்றில் கலைந்தாலும்
ஏனோ கவலை கொள்வாய் ...........
இன்றோ
கண்கள் கலங்கினாலும்
கண்டு கொள்வதில்லை ...........
புரியவில்லை எனக்கு ..!!!!
காலங்கள் கடந்து போனால்
காணாமலா போகும்
காதல் .............??????

5 comments:

  1. காலங்கள் கடந்து போனால்
    காணாமலா போகும்
    காதல் .............??

    super ...............

    ReplyDelete
  2. காலங்கள் போனாலென்ன
    கோலங்கள் போனாலென்ன
    பொய்யன்பு போகும் ! மெய்யன்பு வாழும் !
    அன்புக்கு உருவம் இல்லை
    பாசத்தில் பருவம் இல்லை

    Its nt ma thougts.Check it following link
    http://www.raaga.com/play/?id=2348


    Artist: Yesudas
    Lyricist: Vairamuthu
    Album: Sigaram

    ReplyDelete
  3. சத்தியமான உண்மை.. காலத்தால் அழியாததே உண்மையான அன்பு.. thanks.

    ReplyDelete
  4. ;) அப்போ அது உண்மையான காதல் இல்லையா?

    ReplyDelete
  5. Agree vit u:)true lov nevr fails....

    ReplyDelete