நெஞ்சின் பலவீனம்
மோசம் செய்யாதே
கிடைக்காததை நினைத்தாய் !
கிடைக்குமென்று நம்பினாய் !
கிட்டேயிருந்து எண்ணினாய் !
தூரே கண்டு மகிழ்ந்தாய் !
பெறு வார்த்தையால் ஆனந்தக் கடலிலானாய் !
கதைப்பதைக் கனவாக்கினாய் !
காண்பதை நினைவாக்கினாய் !
காலம் கடந்து ஞானம் பெற்றாய் !
அதன் பின் தெளிவு பெற்றாய் !
சிறு வார்த்தையால் பேரமுதானாய் !
ReplyDeleteபெறு வார்த்தையால் ஆனந்தக் கடலிலானாய் !
கதைப்பதைக் கனவாக்கினாய் !
காண்பதை நினைவாக்கினாய் !
காலம் கடந்து ஞானம் பெற்றாய் !
அதன் பின் தெளிவு பெற்றாய் !
நல்லாயிருக்கு...... அத விட உண்மையும் அதுதாங்க...nice
nice to read!
ReplyDelete