காதல் வாழட்டும் .....
காதலனே !
நீ வருவதற்குள் நான்
மடிந்து விட்டால் - என்
அஸ்தியை மட்டுமாவது - உன்
கையால் கரைத்து விடு
அந்த தொடுகையிலாவது
வாழட்டும் நம் காதல் ...................
கண்ணீர் .....
உன் நினைவுகளை
எழுத முன்
என் கன்னங்கள்
நனைகின்றன ..........
கண்ணீருக்கு பொறுக்கவில்லை
முந்திச்சென்று அது
கடதாசியை
நனைக்கின்றது......
பிரிவு ......
No comments:
Post a Comment