என்ன செய்யலாம்??
நீ செய்தது பாவம் என்றால்......
மன்னிக்கலாம்.......
நீ செய்தது தவறு என்றால்.......
தண்டிக்கலாம்....
நீ செய்தது கொலை என்றால்.........
உன்னை தூக்கில்
இட்டுக்கொள்ளலாம்......
நீ செய்தது பிழை என்றால்........
பிழைத்துப்போ
என்றாவது சொல்லலாம்.....
நீ செய்தது.................
துரோகம்........
உன்னை என்ன செய்யலாம்?????????
என்ன செய்யலாம்????????இன்னுமே அதுக்கு விடை கண்டுபிடிக்காததால யோசிக்கலாம்..........lol
ReplyDelete:P