Thursday, April 15, 2010

தூது

காற்றுக்கு தூது விட்டேன்
தென்றலாய் உரசிச் சென்றது ........
நிலவுக்கு தூது விட்டேன்
ஒளியாய் வீசிச் சென்றது .................
கடலுக்குத் தூது விட்டேன்
அலையாய் வந்து போனது ..............
தண்ணீருக்கு தூது விட்டேன்
மழைத்துளியாய் கொட்டிச் சென்றது ........
உன் மனசுக்கு தூது விட்டேன்
அதை நீ தெருக்குப்பையில்
வீசிச் சென்றாய் ......

No comments:

Post a Comment